சனி, 5 டிசம்பர், 2020

பிரியா விடை 


மூவாண்டு காலமாக

முத்தமிழின் வளர்ச்சிக்கு

ஆவலோடு பணியாற்றி

அடையாளங்கள் செய்துவைத்தீர்


நிலையத்தின் வளர்ச்சியிலும்

நீண்டதொரு பங்காற்றிக்

கலையாத நினைவுகளைக்

காலத்திற்கும் கொடுத்துவிட்டீர்


இப்படிக்கு

கணேசுகுமார் பொன்னழகு

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக