ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஆசிரியர்


உரியோர் பெரியோர் உதிர்த்திட்ட

      உயர்ந்த எண்ணக் கருத்தோடு

அரிய பெரிய ஆற்றலையும்

      அமுதாய் ஊட்டும் ஆசிரியர்


கற்றுத் தெளிந்த கல்வியினை

      காலம் நேரம் பாராது

கற்றுக் கொடுக்கும் கண்ணியமே 


      கடமை தவறா ஆசிரியர்



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக