வியாழன், 18 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு - எண்சீர் விருத்தம்


கண்ண தாசன் உள்ளம் கண்டதெல்லாம்
                  காட்சி யாகும் கலையின் வடிவமாகும்
எண்ணி முடிக்கும் முன்னே எழுதிடுவார்
                 ஏழு கட்டை யிசைக்கு வித்திடுவார்
கண்ணில் தோன்றும் யாவும் அவருக்கு
                  ஒலியின் வடிவாய் வந்த சொல்லாகும்
தன்னில் தோன்று வதெல்லாம் கருத்தாகும்
                தரத்தில் உயர்ந்த நல்ல பாட்டாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக