வெள்ளி, 4 ஜூன், 2021

 

கவிதை 2 வெளிநாட்டு ஊழியர்

 

தேர்ப்போல அசைந்தாடி

தெருவெங்கும் சுற்றியதால்

ஊரெல்லாம் ஒன்றுகூடி

      உருப்படாதெ னக்கூற  

 

ஊர்விட்டு ஊர்வந்து

ஒன்றாக வாழ்ந்தாலும்

பேர்கெட்டுப் போகாமல்

பெரும்பேரை வாங்கிடவே

 

தார்மீகப் பொறுப்புவந்து

தலைமேலே விழுந்ததாலே

கார்பொழுதும் கலங்காமல்

கடமையினை யாற்றுகின்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக