வகுப்பறை
வாழ்க்கையின் உயர்வுதனை
வகையாக
வகுத்திடவும்
பாழ்பட்ட நெஞ்சங்களைப்
பக்குவப்
படுத்திடவும்
தகுந்தார் உரைகேட்டுத்
தன்னலம் காத்திடவும்
வகுப்பறை கல்விதானே
வழிவிட்டு
நிற்கிறது.
வகுப்பில் குட்டிக் கவிதை எழுதிப் பழகுதல் (02 – 10 – 2012)
பெயர் கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர் (பட்ட மேற்படிப்புப் பட்டயக்கல்வி)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.
பாடம் : QCJ525 தமிழ் இலக்கியம் கற்பித்தல் 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக