புதன், 28 செப்டம்பர், 2016



                 வகுப்பறை

வாழ்க்கையின் உயர்வுதனை
       வகையாக வகுத்திடவும்
பாழ்பட்ட நெஞ்சங்களைப்
       பக்குவப் படுத்திடவும்
தகுந்தார் உரைகேட்டுத்
      தன்னலம் காத்திடவும்
வகுப்பறை கல்விதானே
       வழிவிட்டு நிற்கிறது.

 வகுப்பில் குட்டிக் கவிதை எழுதிப் பழகுதல் (02 – 10 – 2012)



                                                   பெயர் கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர் (பட்ட மேற்படிப்புப் பட்டயக்கல்வி)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.

பாடம்    :  QCJ525 தமிழ் இலக்கியம் கற்பித்தல் 1
             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக