கி. கோவிந்தராசு புத்தகவெளியீடு பற்றி
தேன்பாகும் தெள்ளமுதும் தெவிட்டாமல் இனிப்பதுபோல்
நான்கொன்று படைப்புகளை நற்றமிழில் செய்வித்து
மாண்புடைய பெரியோர்முன் மதிப்புடனே வெளியிட்டு
மான்கவியாய் மகிழ்வோடு மக்கள்முன் நிற்கின்றாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக