புதன், 6 மே, 2015

திரு லீ குவான் யூ
சிற்பியின் எண்ணத்தில்
செதுக்கிய சிற்பமாய்
சிங்கையென்னும் சிற்றூரை
      சீர்மிகுந்த நாடாக்கி
சிங்கமென ஆட்சிசெய்த
      எங்களைய்யா லீகுவான்யூ
நன்மைபல செய்திங்கு
      நாடுபோற்ற வாழ்ந்தஅவர்
எம்மைவிட்டு போனசெயல்
      ஏற்பதற்கு மனமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக