நன்றி மறவாமை (வெண்பா)
நன்றி மறந்தாரை நானிலம் நம்பாது
சென்று அவர்தயவை நாடாது - தென்தமிழர்
மன்றத்தி லென்றென்றும் சேர்க்காது தன்னிலை
குன்ற அவர்நாணச் செய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக