‘பெண் பருவங்கள்’
பெரியோர் கூறிய நெறிமுறையில்
பெண்ணின் பருவம் இவையென்று
பெரிது வக்கும் முகமாகப்
பேதை பெதும்பை எனத்தொடங்கி
வரிக்கண் மேவும் காலத்தே
மங்கை மடந்தை யெனவளர்ந்து
அரிவை யோடு தெரிவையாகி
ஆழ்ந்த பேரி ளம்மானாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக