வியாழன், 11 ஏப்ரல், 2019

       அரவின்வாய் அகப்பட்டு

பிறர்மீது கொண்ட பொறையைப்
           பிழையென்று எண்ணா மனிதன்
மறுபிறவி யெடுத்து வந்தும்
          மாண்பற்ற மனிதச் செயலால்
நரனாக வாழ்ந்த வாழ்க்கை
          நானிலமும் விரிந்த போதும்
அரவின்வாய் பட்ட அமிர்தாய்
         அர்த்தமின்றி அழிந்தே போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக